2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

மத்திய மாகாண கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கொத்மலை குமார தசாநாயக்க வித்தியாலயத்தின் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர்  நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சுமார தசாநாயக்க, கொத்மலை பிரதேச சபை முன்னாள் தலைவர் அசோக்க ஹேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X