2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அவுப்பை பகுதியில் மண்திட்டு சரிந்தது

Sudharshini   / 2016 மே 27 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி, காவத்தை அவுப்பை பகுதியில் வியாழக்கிழமை (26) காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், மண்திட்டு சரிந்து, வீடொன்றின் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .