2024 மார்ச் 28, வியாழக்கிழமை

என்ஸி குப்பிகளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 18 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்

பொகவந்தலாவை நகரில் இன்று திங்கட்கிழமை (18) மதியம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடையொன்றிலிருந்து போதைப்பொருள் அடைக்கப்பட்ட குப்பிகள் (என்ஸி-NC) 175 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் அவரை, ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X