2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குளவிக் கொட்டில் எட்டு பேர் பாதிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவு, செபெல்டன் தோட்டத்தில், இன்று (14) காலை குளவிக் கொட்டுக்குள்ளான எட்டு பெண்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த பெண்களே இவ்வாறு,  குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் இருவர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X