2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குளவிக்கொட்டு; ஆறு பெண்கள் வைத்தியசாலையில்

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

புஸ்ஸல்லாவை, டெல்டா தோட்டம், தெற்கு (பழைய தோட்டம்)  பிரிவில், குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்கள் அறுவர், புஸ்ஸல்லவை வைத்தியசாலையில், இன்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் மூவர்,  சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே,  இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .