2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டு: மூவர் பாதிப்பு

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சே.தி.பெருமாள்

மஸ்கெலியா, மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மூவர், குளவிக் கொட்டினால் பாதிப்படைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .