2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுவர் மீதான துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஷ்,  ரஞ்சித் ராஜபக்ஷ

சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக  திம்புள்ள- பத்தன சந்தியில் நேற்று (08) ஆர்;ப்பாட்டம் ஒன்று  மேற்கொள்ளப்பட்டது.

திம்புள்ள- பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  போகாவத்த தமிழ் வித்தியாலயம், திம்புள்ள தமிழ் வித்தியாலயம், கொலிவத்த தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தோட்ட பொதுக்கள் ஒன்றிணைந்து  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் திம்புள்ள- பத்தன பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .