2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தீயினால் 2 ஏக்கர் 'பைனஸ்' காடு நாசம்

Sudharshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தமிழ் பாடசாலைக்கு மேற் பகுதியிலுள்ள 'பைனஸ்' காட்டுப்பகுதியில் இன்று (08) 11 மணியளவில் பரவி தீ காரணமாக 2 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

தீ பரவியமைக்க காரணம் குறித்து வட்டவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .