2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2016 ஜூலை 10 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் ஹில் கல்லூரியில் கணினி மற்;றும் ஆங்கிலப்பாட நெறியை  நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்; வழங்கும் நிகழ்வு நேற்று (9) ஹட்டன் கிருஸ்னபவன் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி முகாமையாளர் டீ.உதயானந்தா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மத்திய மாகாண அமைச்சர் எம்;.ராமேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்  கணபதி கணகராஜ், மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ், ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .