2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மண்சரிவினால் போக்குவரத்து தடை

Kogilavani   / 2016 மே 18 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ மு.இராமச்சந்திரன்

போகவாத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் ராவனாங்கொடைக்கும் நாவலபிட்டிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

போகாவத்தைக்கும் ராவனாங்கொடைக்கும் இடையில் போகாவத்தை தேயிலை தொழிற்சாலைக்கருகில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் தலவாகலை மற்றும் நாவலபிட்டிக்கான போக்குவரத்தும்  தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .