2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் 4 பேர் படுகாயம்

Sudharshini   / 2016 மே 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, கு.புஷ்பராஜா, மு.இராமச்சந்திரன்

நானுஓயாவிலிருந்து- தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, தலவாக்கலை, கூம்மூட் எனுமிடத்தில் சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை(22)  இரவு விபத்துக்குள்ளானதில், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X