2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் சிறுவன் பலி

Sudharshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெனியாய, கொஸ்மோதர பகுதியில், உழவு இயந்திரத்தில் சிக்கி, 13 வயதுச் சிறுவனொருவன் பலியான சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்தை பின்னோக்கிச் செலுத்த முற்பட்ட போதே அதில் சிக்குண்டு மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .