2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குளவி கொட்டியதில் 100 பேர் பாதிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஞ்ஜன்


ஹட்டன்-டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில் கொழுந்த பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டு டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X