2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கஹவத்தை இரட்டைக் கொலைக்கு எதிராக 13 சாட்சிகளடங்கிய அறிக்கை சமர்ப்பிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை, கொட்டகெத்தன பிரதேசத்தில் இறுதியான இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு எதிராக 13 சாட்சிகளடங்கிய விசாரணை அறிக்கையை பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ரகசிய பொலிஸார் இன்று சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்க்ள மூவரையும் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத் உத்தரவு பிறப்பித்தது. (லசந்த நிரோஷன)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .