2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் 18 வயதான இளைஞனை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பாடசாலை மாணவியான இச்சிறுமியை ஏமாற்றி குறித்த இளைஞன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .