Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 24 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்னஸ்ரீ)
பலாங்கொடை, மாரதென்ன தோட்ட பகுதி ஆற்றில் நீராட சென்ற 14 வயதான சிறுவன் இன்று சனிக்கிழமை நண்பகல் உயிரிழந்துள்ளார்.
மாரதென்ன தெனிஓயா ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போதே இச்சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். பிரேத பரிசோதனைகளுக்காக குறித்த சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரதென்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago