2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

18 மாணவர்களுக்கு ஒவ்வாமை

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளையில் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளை முஸ்லிம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டனர்.

கம்பளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

அவ்விரண்டு பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்ட நிலையிலேயே மற்றுமொரு பாடசாலையை சேர்ந்த மாணவர்களில் 18 பேர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .