Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி குருனாகளை விதியில் மதுபானம் அருந்திய நிலையில் பொது மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்திய நான்கு சந்தேக நபர்களுக்கு கண்டி பிரதான நீதவான் எஸ்.யூ.பீ கரலியத்த தலா 2000 ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேற்படி 4 நபர்களையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்து கண்டி பிரதான நீதவான் எஸ்.யூ.பீ கரலியத்த முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago
23 Apr 2024