2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இவ்வருடத்திற்கான ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.

மலையகத்தில் இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிள்ளைகளை பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்து வருவதில் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தியதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .