Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
பௌத்த விகாரைகளுக்கு சொந்தமான அனேக காணிகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்து வருவதாக பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
கண்டி – குருநாகல் மாவட்ட எல்லைப் பகுதியான தொடங்கஸ்லந்த பகுதிக்கு விஜயம் செய்த அவர், அப்பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்னறில் உரையாற்றும்போதே இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பௌத்த ஸ்தலங்களும் விகாரைகளும் புனிதமானவை. முன்னர் விகாரைகளுக்கு சொந்தமான இடங்களை மக்கள் பாதுகாத்து வந்தனர். இப்போது பொதுமக்கள் அதனைத் துஷ்பிரயோகம் செய்வது நல்லதல்ல.
விகாரைகளுக்குரிய காணிகளைப் பாதுகாத்துத் தருவது பொதுமக்கள் பொறுப்பாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
9 hours ago
29 Mar 2024