2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஹட்டனில் புத்தக கண்காட்சி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஹட்டன் - டிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக கண்காட்சி ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 4ஆம் திகதி வரை ஹட்டன், டிக்கோயா நகர மண்டபத்தில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம் பெறவுள்ளது.

இந்தப் புத்தக கண்காட்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் நூலகப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X