2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் மரணம்

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்டத்தில் 3 வயது சிறுவனொருவன் கிணற்றில் தவறி விழுந்து இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .