2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திடீர் சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் ஆறு பேர் கைது

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை, உனம்புவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர்   சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் விற்பனை  மற்றும் போதைப்பொருள் பாவனை என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .