2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாகன விபத்திற்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி பலி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வீதிக்கு குறுக்காக  கடந்து சென்ற ஒருவர் மீது வான் மோதியதால், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

கே.ஜீ.ஜயதிஸ்ஸ (வயது 51) என்பவரே உயிரிழந்தவர் ஆவர்.   கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X