2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மூன்று கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கண்டி மாத்தளை ஏ - 9 வீதியில் அலவத்துகொடையில் இச்சந்தேக நபர்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X