2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கண்டியில் தீயணைப்பு ஒத்திகை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
கண்டியில் தீயணைப்பிற்கான ஒத்திகை நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கண்டி, கொடுகொடெல்ல வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடி வங்கி கட்டிடம் ஒன்றில் தீ அணைப்பு பிரிவினர் சுமார் 30 நிமிடங்கள் இவ்வொத்திகையினை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X