2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் விளையாட்டுப்பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)


கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்  நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டு உபகரணங்களை கண்டி உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் உதவிச்செயலாளர் ஓ.பி.ஸ்ரீவத்சவா கல்லூரியின் பிரதி அதிபர் பத்மநாதனிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் இந்தக்கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .