2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டியில் இரத்ததான முகாம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
நாவலப்பிட்டி மஹிந்தானந்த அலுத்கமகே கேந்திரம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாமொன்று நாவலப்பிட்டியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து  நடைபெற்று வருகின்றது.

மஹிந்தானந்த அலுத்கமகே கேந்திர மத்திய நிலையத்தில் நடைபெற்று வருகின்ற இந்த இரத்ததான முகாமில் நாவலப்பிட்டி பிரதேச மக்கள் தாமாகவே முன்வந்து  இரத்ததானம் செய்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X