2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அடை மழையால் கண்டியில் நால்வர் பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்த்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட காரியாலயம் அறிவித்துள்ளது. பாத்ததும்பறையில் ஒருவரும், உடதும்பறையில் ஒருவரும் மெததும்பறையில் இருவரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .