2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அக்குறணையில் இன்றும் கடும் மழை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரம் உற்பட பல பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை காலை முதல் கடும் மழை பெய்து வருவதனால் அப்பகுதியில் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால்  அப் பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அக்குறணை பிரதேச செயலகம் கேட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X