2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொட்டகலை த.ம.வி. மாணவர்கள் ஜனாதிபதியை சந்திப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்வி தராதர உயர்தர பெருபேறுகளின் அடிப்படையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெருபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கான தகுதியை பெற்ற 28 இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராம்.எம்.ரமேஸ், எம். உதயகுமார், மற்றும் அதிபர், ஆசிரியர்கள், சித்தி பெற்ற மாணவர்களையும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .