2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பாவனைக்கு உதவாத 17,200 கிலோகிராம் கழிவுத் தேயிலையை விசேட அதிரடிப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளனர்.

தவுலகல பொலிஸ் பிரிவில்  உள்ள பெத்தியாகொடை மற்றும் வெலம்பொடைப் பிரதேசங்களிலிருந்து 12,000 கிலோ கழிவுத் தேயிலையை 2 லொறிகளில் எடுத்துச் சென்றபோது கைப்பற்றப்பட்டது,

இதேவேளை,  கடுகன்னாவ, வட்டப்பொல பகுதிகளிலிருந்து லொறியொன்றில்  5,200 கிலோ கழிவுத் தேயிலையை எடுத்துச்சென்றபோது  கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X