2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குளவி கொட்டியதில் ஒருவர் மரணம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் - அயரபி தோட்டத்தில் குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதான களஉத்தியோகத்தர் குப்பநாயகம் ராமசுந்தரம் என்பரே உயிரிழந்துள்ளார்.

குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண்கள் மூவர் உட்பட ஐவர்  கிளங்கன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .