2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவியின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கோகுலன்

பாடாசாலை மாணவியின் சடலம் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .