2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறக்குவானையில் மண்சரிவு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழையை அடுத்து இறக்குவானை, அளுத்கெல்லே எனுமிடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 150 அடி உயரமான மலையிலிருந்தே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொத்துப்பிட்டி வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மலையடிவாரத்தில் வாழ்கின்ற 99 குடும்பங்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லையென்றும் இறக்குவானையில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .