2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண்களிடம் சேஷ்டை புரிந்தவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரில் பெண் பொலிஸ் மற்றும் பெண்களிடம் சேஷ்ட்டை புரிந்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.வசந்த குமார் உத்தரவிட்டார்.

 மேற்படி நபர் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு புதன்கிழமை(2) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரிவினை பிறப்பித்தார்.

குறித்த சந்தேக நபர் காவி உடை அணிந்தநிலையில்கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .