2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை, கலேவெல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் (வயது 69) மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

 செவ்வாய்க்கிழமை (08) இரவு வேளை வீட்டுக்கு வெளியே சென்ற சமயம் இப்பெண் மின்னல் தாக்கத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .