2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முறையாக நட்டஈடு செலுத்தாமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


மேல் கொத்மலை திட்டத்திற்கு காணிகளை பெற்றுக்கொண்ட நிலையில்,  தங்களுக்கு முறையாக நட்டஈடு செலுத்தப்படவில்லையெனக் கூறி, கொத்மலை கலப்பிட்டிய பிரதேச மக்கள் புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .