2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வல்லுறவுக் குற்றச்சாட்டில் பூசகர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பகுதியில்  06 வயதுச் சிறுமியொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 19 வயதான  பூசகர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (20) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் நோட்டன் பொலிஸ் நிலையத்தில்  இச்சிறுமியின் தாய் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .