2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மடூல்சீமை, வெரலபத்தனை தோட்டத்தின் டூமோ பிரிவிற்கான புதிய பாதை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகாந்தன்

ஊவாமாகாணதோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூகநலன்புரிதுறை அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மடூல்சீமை, வெரலபத்தனை தோட்டத்தின் டூமோ பிரிவிற்கான பாதை செந்தில் தொண்டமானால் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தோட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .