2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Sudharshini   / 2015 ஜூலை 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் ஆஸிக்

கண்டி தலாத்துஒயா பிரதேசத்திலிருந்து மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொரி,  பள்ளமொன்றில் இன்று (28)  விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில்; கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொரியின் சாரதியும் நடத்துனருமே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

வளைவு ஒன்றில் கட்டுப்பாட்;டுக்கு கொண்டுவர முடியாத நிலையில் லொரி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .