2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

20 அடி பள்ளத்தில் வீழ்ந்து வான் விபத்து

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பிலிருந்து மடுல்கலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த வான் ஒன்று, பன்வில பகுதியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் குறித்த வானில் பயணித்த 13 பேர் காயமடைந்த நிலையில் மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பிலுள்ள மரண வீடொன்றுக்கு வருகை தந்து, மீண்டும் மடுல்கலை சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .