2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அபாய குடியிருப்புகள்...

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அபாய நிலையிலுள்ள தலவாக்கலை, லோகி தோட்ட குடியிருப்புகள் கவனிப்பாரின்றி காணப்படுகின்றன. இதனால், இங்கு வசித்து வரும் மக்கள் அச்சத்தின் மத்தியில் தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர். (படப்பிடிப்பு: எஸ்.சுரேன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .