2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொத்மலையில் 243 பேர் இடம்பெயர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் 51 குடும்பங்களை சேர்ந்த 243 பேர் பாதுகாப்பான  இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அந்த தோட்டத்திலுள்ள மலையின் ஒருபகுதியிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்று அந் நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .