2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

3 ஏக்கர் மானா தோட்டம் தீக்கிரை

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை  லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு பகுதியில் உள்ள மானா தோப்புக்கு இனந்தெரியாதவர்கள் தீவைத்துள்ளனர்.

தீயினால் மூன்று ஏக்கர் மானா தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (03) இரவு 10 மணிக்கு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .