2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாகன விபத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் காயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாவனெல்லை ஹிங்குல பிரதேசத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற  வாகன விபத்தொன்றில் 30 பேருக்கும்  அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

கண்டி - கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பஸ் ஹிங்குலை ககேதென்ன பாலத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .