2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் 30 பேர் காயம்

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ஆர்.கமலி, எஸ்.சுவர்ணஸ்ரீ)
உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு  சென்றுகொண்டிருந்த பஸ்ஸொன்று சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து டிக்கோயா, போடைஸ் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தோர் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனையில் மரண வீடு ஒன்றிற்காக மாத்தறையிலிருந்து சென்ற பஸ் வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .