2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளை

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகஸ்தோட்டை - மாபனாவதுர பிரதேச வீடொன்றிலிருந்து சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

யாரும் இல்லாத நேரத்தில் வீட்டினுல் புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .