2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாத்தளையில் மினி சூறாவளி: 50 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை,ஹதுன்கமுவையிலுள்ள மாரகருதுன்னே கிராமத்தை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வில்கமுவ பிரதேச செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .