2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அக்குறணையில் 8 அடி நீளமான மலைப்பாம்பு பிடிப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை, குருகொடை பிரதேசத்தில் எட்டு அடி நீளமான மலைபாம்பு ஒன்றை பிரதேச இளைஞர்கள் நேற்று இரவு பிடித்துள்ளனர். பின்னர் பொலிஸாரினதும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினதும் ஆலோசனையின் படி இப்பாம்பை காட்டுக்குள் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .